Monday, October 17, 2011

தரிசனம் செய்ய வேண்டிய கோயில்

நரசிம்ஹர் அருள் பெற்றிட ஒரு முறை அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில் ---மைசூர் ஜெயலக்ஷ்மிபுரம் காளிதாசாரோடு , செகண்ட் கிராஸ் கட் ஸ்ட்ரீட்  மைசூர்
ஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஸ்தலம் -- இருபத்து நாலு மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கும் நெய் விளக்கு பிரசித்தம். இங்கு நெய் விளக்கு ஏற்றினால் நோய் வறுமை கடன் பிரச்சினை குடும்பத்தில் குழப்பம் தற்போது நாம் அனுபவிக்கும் துயரங்கள் மற்றும் முன் ஜன்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் நீங்கும்.  குறிப்பாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். 
" சுவாதி நக்ஷத்றது அன்று ஸ்ரீ சுதர்சன ஹோமம் 108  லிட்டர் பால் , 48 லிட்டர் தயிர் , 48 லிட்டர் இளநீர், 4 கிலோ 800 கிராம் {சந்தனம், நெய்,தேன், மஞ்சள், சர்க்கரை, } ஆகியவை கொண்டு 'சுவாமிக்கு' அபிஷேகம் நடைபெறும்.  கோசாலையில்  தற்போது 29 பசுக்கள் உள்ளது. 

மே மாதம் நரசிம்ஹா ஜெயந்தி





No comments:

Post a Comment