Friday, October 21, 2011

கருத்து பரிமாற்றம்

 நாகரீகமான சூழலில் அனைவரும் இன்று ஒருவர் கருத்தினை மற்றவர்கள் பெற்றிட எண்ணி சில முறைகளை மனதில் எண்ணி அதனை நல்ல முறையில் பகிர்ந்து கொள்கின்றனர். அது போல் இந்த ஓம் க்ரீம் -கிரி என்ற இந்த பதிவுகளில் தகுந்த லிங்க் விபரங்கள் உடன் நல்ல கருத்துகள் தேவையானவர்கள் கண்களில் படும் வண்ணம் பதிவு செய்ய படுகிறது. வரிசை எண் என்று தனிப்பட்ட முறையில் செய்யாமல் நல்ல பதிவுகள் உங்கள் பார்வைக்கு கிடைத்திட இயற்கை துணையுடன் என்றும் 


 ஒம்சிவசிவ ஒம்
ஓம் நமசிவாய! சிவனாரின் அனுக்ரஹத்தை முன்னிட்டு, இந்த ப்ளாகில் சிவனாரை பற்றி எமக்கு தெரியவந்ததை எமக்கும் எம்மைப்போல் சிவனாரை பற்றி அறியவிரும்புவோருக்கு உதவும் என்ற எண்ணத்தில்


http://www.eegarai.net/t73063-topic#660166

No comments:

Post a Comment