Friday, December 16, 2011

அன்பு செய்;அன்பு செய்யப் படுவாய்.

அன்பே சிவம்!

கோபம் வரும்போது மூளையை விட நாக்கு வேகமாக வேலை செய்கிறது


நேற்று நடந்ததை மாற்ற இயலாது ஆனால்

இன்று நடப்பதைக் கெடுத்துக் கொள்ளலாம்

நாளையைப் பற்றிக் கவலைப் பட்டு.


அன்பு செய்;அன்பு செய்யப் படுவாய்.


கடவுள் சிறந்ததையே தருகிறார் ---

தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் அளிப்போருக்கு.


புன்னகைக்கு மொழியில்லை.


அனைவரும் அன்பு செலுத்தப்படுவதை விரும்புகிறார்கள்

குறிப்பாக அதற்குத் தகுதியில்லாத நேரத்தில்.


அனைவரும் அழகுதான் ஆனால்

பலருக்கு அது தெரிவதில்லை.


சுடு சொற்கள் எலும்பெதையும் முறிப்பதில்லை-ஆனால்

உள்ளத்தை உடைக்கின்றன.


எத்தனை பேரோடு பகிர்ந்து கொண்டாலும் குறையாதது அன்பு ஒன்றுதான்.

No comments:

Post a Comment